Thursday, August 7, 2025

காயத்ரி மந்திரம்

 பெரியாண்டவர் ஒரு குலதெய்வமாக வணங்கப்படுகிறார், மேலும் அவரது  கோயில்களில், பெரியாண்டவரை வழிபடும்போது, அவரை வணங்கி, அவரது பெயரை உச்சரித்து, பிரார்த்தனைகளைச் செய்வார்கள்.


ஓம் 

பிள்ளையார் காயத்ரி மந்திரம்:

ஓம் மூத்த பிள்ளையார் ரூபாயை வித்மஹே

ஓம் ஆதி விநாயகயை தீமஹி

தன்னோ தூம்ரகேது பிள்ளையார் ப்ரசோதயாத் 


ஓம் 

பெரியாண்டவர் காயத்ரி மந்திரம்:

ஓம் சிவா ரூபாயை வித்மஹே 

ஓம் ஆதிசங்கரயே தீமஹி 

தன்னோ பெரியாண்டவர் ப்ரசோதயாத் 


ஓம் 

பெரியாண்டவர் பெரியாண்டிச்சி காயத்ரி மந்திரம்:

ஓம் சக்தி ரூபாயை வித்மஹே 

ஓம் ஆதிசத்தியே தீமஹி 

தன்னோ பெரிய நாயகி ப்ரசோதயாத் 


ஓம் 

குலதெய்வம் பெரியாண்டவர் -பெரிய நாயகி காயத்ரி மந்திரம்:

ஓம் சிவ சக்தி ரூபாயை வித்மஹே 

ஓம் அர்தநாதிஸ்வர் தீமஹி 

தன்னோ  பெரியாண்டவ - பெரிய நாயகி ப்ரசோதயாத் 


ஓம் சக்தி ரூபாயை வித்மஹே ஆதிசக்தியே தீமஹி தன்னோ சக்தி ப்ரசோதயாத்" ஆகும். இந்த மந்திரம் சக்தி தேவியின் காயத்ரி மந்திரம் ஆகும். 
விளக்கம்:
  • ஓம்:
    இது பிரணவ மந்திரம், பிரபஞ்சத்தின் ஒலியாக கருதப்படுகிறது.
  • சக்தி ரூபாயை வித்மஹே:
    சக்தி வடிவமானவளை நாங்கள் அறிகிறோம்.
  • ஆதிசக்தியே தீமஹி:
    ஆதிசக்தியை தியானிக்கிறோம்.
  • தன்னோ சக்தி ப்ரசோதயாத்:
    அந்த சக்தி எங்களை வழிநடத்தட்டும். 
இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், நீங்கள் சக்தி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்.

No comments:

Post a Comment