கேட்டது கிடைக்க முருகன் மந்திரம்
காலையில் முருகன்
கோவிலோ அல்லது முருகன் படத்தின் முன்போ 2 நெய் விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 உருசெபித்து பூசை செய்ய முருகனின் அருளும் கிட்டும்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மூலமந்திரம்:
"ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ"
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
முருகன் அபிஷேகம் you tube channel
Share this post your friends and family
No comments:
Post a Comment